Wednesday, May 14, 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் மஸ்தூர் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராஞ்சியில் செயல்பட்டு வரும் UNIT 17 CORPS OMC NAMKUM (RANCHI) பிரிவில் காலியாக 124 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 124
பணி: பணியாளர் (மஸ்தூர்)
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்த தேர்வு, உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Comdt, FAD Panagarh,
PIN- 900349, C/O 99 APO. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment