Wednesday, December 28, 2016

வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்!


ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தொழில் பயிலுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Monday, November 14, 2016

இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு; வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு



இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.

Tuesday, November 8, 2016

அலுவலகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை...

சென்னை..
( ISO 9001 - 2008 CERTIFICATE COMPANY )
அலுவலகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை...
சூப்பர்வைசர் - 22
ஃபைல் மேனேஜ்மன்ட் - 08
சிஸ்டம் வொர்க் - 11
டெலி காலர் - 43
நிறுவனத்தின் பெயர் : TCL ELECTRONIC GROUP OFF COMPANY ...
கல்வி தகுதி : 10th / 12th / DIPLOMA / ITI / ANY DEGREE
மாத வருமானம் : 14,000 முதல் 25,000 வரை..
அலுவலக நேரம் : காலை 9 முதல் மாலை 4 வரை..
வயது : 18 முதல் 45 வரை
குறிப்பு : No Consultancy
****** இங்கு தங்குமிடம் இலவசம்******
மேலும் விபரங்களுக்கு :
Mr.V.Gowtham
9524582239

Friday, October 28, 2016

மத்திய அரசில் 5134 பணியிடங்கள்


மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, October 24, 2016

அரசு ஐ.டி.ஐ., உதவியாளர் விண்ணப்பங்கள் வர

விழுப்புரம்: திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Wednesday, October 19, 2016

18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்*

பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

Friday, September 30, 2016

BSNL பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.


பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கையால் கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை அமலானால், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Saturday, September 3, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்

 டிப்ளமோ நர்சிங் என்றஇரண்டு ஆண்டு படிப்புக்கானவிண்ணப்ப வினியோகம்வரும், 6ம் தேதி துவங்குகிறது.

Friday, May 27, 2016

வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?

இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில்மத்தியில் ஆளும் பா.ஜ.அரசு இனி கச்சா எண்ணெய் விலை சரிவு சகாயத்தால்இதுவரை கண்ட பலன்களை அனுபவிப்பது சிரமம். 

Thursday, March 31, 2016

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில்
(EASTERN COALFIELDS LIMITED) காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறி
விப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, March 24, 2016

மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை.

'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.

Tuesday, February 16, 2016

இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.

Sunday, February 14, 2016

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்

Friday, February 12, 2016

போட்டித்தேர்வு அறிவுரை மையமாக மாறும் வேலை வாய்ப்பு அலுவலகம் பதிவு செய்து காத்திருப்போர் நிலை?

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர், டிப்ளமோ படித்தோர் இதில் சேரலாம். 'விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23ம் தேதிக்குள், பொது சுகாதார இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Thursday, January 14, 2016

ரயில்வேயில் 18 ஆயிரம் வேலை; விண்ணப்பிக்க ஜன., 25 கடைசி நாள்

மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன., 25க்குள் ’ஆன் லைன்’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Saturday, January 2, 2016

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப் படுகின்றன.