Monday, January 29, 2018

வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பணி!

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக 
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 10
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், காவலர்
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி
கடைசித் தேதி: 09.02.2018
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/OA.pdfஎன்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

1 comment: