Monday, January 15, 2018

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி!

தேசிய நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மேலாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 223
பணியின் தன்மை: பொது மேலாளர், மேலாளர்.
ஊதியம்: ரூ.15,600 – 39,100
கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக்
.கடைசித் தேதி: 12.02.2018.
மேலும் விவரங்களுக்கு: http://www.nhai.org/…/Advertisement%20DGM%20(T)Manager%20(T… என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment