Thursday, November 2, 2017

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பணி!!!

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: இளநிலை உதவியாளர்
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்புடன், கணினியில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவை அதிகார சபை, தஞ்சாவூர் அலுவலகம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்..
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.11.2017.
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/…/0B60KGARbstncTnpGdmx3RURadEE/view
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment